தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதிக்கக் கோரி, சிதம்பரம் நகர் பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

 

ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு பல  நோய்கள் வருவதாகவும், அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

மேலும் இந்த மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அப்பகுதி கடைகள் அனைத்தும் காலையில் இருந்தே மூடப்பட்டுள்ளன.

OTHER NEWS SHOTS