Looks like you've blocked notifications!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடந்து வரும் வேளையில், இன்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதும்  போட்டி நடைபெறக் கூடாது என அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என  பலரும் போராடி வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கானோர் போராடி வருவதால், அந்த இடமே போராட்ட களமாக காட்சியளிக்கிறது.

இன்னும் சிறிது நேரத்தில் போட்டி தொடங்க உள்ளதால், தற்போது போலீசார் தடியடியை தொடங்கி உள்ளனர்.


போலீசாரின் தடியடியை தாக்குபிடிக்க முடியாமல் போராட்டகாரர்கள்  நாலாபக்கமும் சிதறி ஓடுவதையும், அவர்களுடைய உடமைகள் சாலைகளில் சிதறி கிடப்பதையும் காண முடிகிறது. 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS