கடந்த வருடம் வெளியான 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களுக்கும் பேவரைட் பாடலாக அமைந்தது.இந்த நிலையில் மீண்டும் தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றப் போவதாக பாடலாசிரியர் விவேக் தெரிவித்திருக்கிறார்.

 

விஜய்,ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் 'சர்கார்' படத்திற்கு பாடல் எழுதப்போவதாக தெரிவித்திருக்கும் விவேக், முருகதாஸ் படத்துக்கு பாடல் எழுதவேண்டும் என்ற தனது கனவு நிறைவேறியுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

 

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே...

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS