Looks like you've blocked notifications!

தமிழக அரசை திரைமறைவில் இருந்து இயக்குவதாகக் கூறி ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட முயன்ற, சட்டக்கல்லூரி மாணவி நந்தினி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.மேலும், நந்தினியின் தந்தையும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இதைத் தொடர்ந்து, மயிலாப்பூர் தியாகராஜ புரத்தில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

BY MANJULA | APR 4, 2018 11:33 AM #AUDITORGURUMURTHY #NANDHINI #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS