Looks like you've blocked notifications!

புகைப்பட உதவி @IPL

 

சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான 5-வது ஐபிஎல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

 

இந்த போட்டியை நேரில் காண, கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாரூக்கான் சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்துள்ளார். இதேபோல தோனி மனைவி சாக்ஷி மகள் ஜிவா ஆகியோரும் தோனி விளையாடுவதைப் பார்க்க மைதானத்துக்கு நேரில் வந்துள்ளனர்.

 

இந்தநிலையில், மைதானத்துக்கு வந்துள்ள ஷாரூக், தோனி மகள் ஜிவாவை மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சி, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS