Looks like you've blocked notifications!

தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூறியும் கண்டன குரல்கள் வலுத்து வருகின்றன.

 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

 

அதில், "மக்களுடன் நான் கலக்கவிருந்த  பயணத்தை அரசியலாக்குகிறார்கள் . அதற்கு ரயில் மேடையல்ல என்பதை நாமறிவோம். மக்கள் நலனை மய்யமாகக் கொண்ட கட்சி  இது. ரயில் நிலையங்களில் பயணிகளுக்கும் மக்களுக்கும் இடையூறின்றி செய்து விடுவோம். திருச்சியில் சந்திப்போம். நாளை நமதே" என தெரிவித்துள்ளார்.

BY SATHEESH | MAR 31, 2018 9:20 PM #KAMALHAASAN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS