புகைப்பட உதவி @IPL

 

புனேயில் தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்களைக் குவித்துள்ளது.

 

சென்னை அணியில் அதிகபட்சமாக ஷேன் வாட்சன்(106) ரன்களும், சுரேஷ் ரெய்னா 46 ரன்களும் குவித்தனர். இதைத் தொடர்ந்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், தற்போது ராஜஸ்தான் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

 

ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த கோபால், 4 ஓவர்களில் வெறும் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ரெய்னா, பில்லிங்க்ஸ், தோனி என சென்னையின் முக்கிய  விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS