புகைப்பட உதவி @IPL

 

ஜெய்ப்பூரில் தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில் முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து, 177 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.சென்னை அணியில் அதிகபட்சமாக ரெய்னா(52) ரன்களும், வாட்சன் 39 ரன்களும் எடுத்தனர்.

 

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஆர்ச்சர் 4 ஓவர்கள் வீசி 42 ரன்களை விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், ராஜஸ்தான் அணி தற்போது களமிறங்கி விளையாடி வருகிறது.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS