Looks like you've blocked notifications!

வான்கடே மைதானத்தில் சென்னை-மும்பை அணிகள் இடையிலான முதலாவது ஐபிஎல் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 165 ரன்களைக் குவித்தது.

 

தொடர்ந்து 2-வதாக பேட் செய்த சென்னை அணி 19.5 ஓவரில் 169 ரன்களைக் குவித்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

 

30 பந்துகளில் 68 ரன்களைக் குவித்த பிராவோ ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்தநிலையில் நீ கலக்கிட்ட பங்கு என சக வீரர் ஹர்பஜன்சிங் பிராவோவுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

 

இது வேற மாதிரி ஆட்டம் .வெறி தனமான ஆட்டம் .இது சும்மா ஆரம்பம் தான் மா @ChennaiIPL ன்னு சொன்னாலே பழைய ரெகார்டஸ் லாம் கண்ணு முன்னாடி வந்து போகுதா @DJBravo47 நீ கலக்கிட்ட பங்கு #DhillurundhaVaa 

புகைப்பட உதவி @IPL

BY MANJULA | APR 8, 2018 12:50 AM #MUMBAI-INDIANS #CHENNAI-SUPER-KINGS #IPL2018 #BRAVO #HARBHJANSINGH #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS