பெங்களூருக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்திருக்கும் சென்னை அணியை ரசிகர்கள்,பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

இந்த நிலையில் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்,"வாடிவாசல் தெறந்தவங்க கிட்டயே வரிஞ்சுக்கற்றதா. யாரு திமில யாரு அடக்கப்பாக்குறது..! மூச்சுவிட்ற சத்தமே இங்க உறுமல் தான். @rcbtweets " நம் @chennaiipl   

 

மனைஹே பண்ணி குரு!! பந்தே இல்ல நீவு எஸ்ட்டு தின ஆய்த்து  பேஹ பா மகா " நீ நொறுக்கு பங்கு.. @RayuduAmbati @msdhoni  #அன்பின்அடையாளம்,'' என தோனிமற்றும் ராயுடு இருவரையும் வாழ்த்தி இருக்கிறார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS