Looks like you've blocked notifications!

ஐபிஎல் போட்டிகளில் கடந்த ஆண்டு வரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

 

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

ஐபிஎல் ஏலத்தில் சுமார் 7.60 கோடிக்கு அஸ்வினை, பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | FEB 26, 2018 4:19 PM #IPL2018 #RAVICHANDRANASHWIN #ஐபிஎல்2018 #ரவிச்சந்திரன்அஸ்வின் #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS