இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி 20 போட்டியில் 54 பந்துகளை எதிர்கொண்ட கே.எல்.ராகுல் இறுதிவரை களத்தில் நின்று 101 ரன்களைக் குவித்தார்.இந்த போட்டியில் இந்திய அணி 160 ரங்களைக் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

 

இந்தநிலையில் போட்டிக்குப் பின் கே.எல்.ராகுல், விராட் கோலியுடன் இணைந்து ரொனால்டோ ஸ்டைலில் தனது வெற்றியைக் கொண்டாடியுள்ளார்.

 

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவிடம், சகவீரர்கள் கோல் அடித்துவிட்டால் எப்படி வணக்கம்  சொல்வார்களோ? அதேபோல கோலிக்கு, ராகுல் வணக்கம் கூறினார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS