மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் பாஸ்கர் சர்தார் (17) நேற்று சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பேசியுள்ளார். ஆனால், திடீரென செல்போன் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் பாஸ்கர் படுகாயமடைந்தார்.

 

உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பாஸ்கர் உயிரிழந்தார். இந்த நிலையில், பாஸ்கர் இறந்த சோகத்தில் குடும்பத்தினர் இருந்த நிலையில், அவரது பாட்டி சரளா சர்தார்(64) இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

பேரன் இறந்த துக்கத்தில் பாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BY MANJULA | APR 27, 2018 3:39 PM #WESTBENGAL #SUICIDE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS