BGM BNS Banner

'நான்கு ஓவர்களில் 46 ரன்கள்'.. இந்திய பவுலரின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்த வீரர்!

Home > தமிழ் news
By |
'நான்கு ஓவர்களில் 46 ரன்கள்'.. இந்திய பவுலரின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்த வீரர்!

பிரிஸ்பைன் நகரில் நடக்கும் முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இடையில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது.

 

ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.குர்னல் பாண்டியாவின் ஓவரில் அவரின் பந்தை நாலா புறமும் சிதற விட்டார்.24 பந்துகளில் 46ரன்கள் சேர்த்து அதிரடி காட்டினார்.அவர் அதிரடியாக விளையாடிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

BCCI, CRICKET, VIRATKOHLI, GLENN MAXWELL, KRUNAL PANDYA