Looks like you've blocked notifications!

பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் ஒருவர், சீருடையில் மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

அந்தப் பெண் காவலர் மது அருந்துவதும், உடன் ஒரு ஆண் அவரை மது அருந்த வலியுறுத்துவதும், பெண் காவலர் முழு பாட்டில் மதுவையும் அருந்திவிட்டதாக அந்த ஆண் கூறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

 

இந்நிலையில், சீருடையில் அந்த பெண் காவலர் மது அருந்தியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்று  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

BY SATHEESH | APR 2, 2018 1:42 PM #TAMILNADUPOLICE #DRUNKEN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS