Looks like you've blocked notifications!

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கணபதி சுப்ரமணி (56), கடந்த மாதம் 30-ம் தேதி மாரடைப்பால் காலமாகியுள்ளார். 

 

இந்த நிலையில், கணவரின் மரணத்தால் தொடர் சோகத்தில் இருந்த அவரது மனைவி தேவசேனா (53), நேற்று வீட்டில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

 

தகவல் அறிந்து விரைந்து வந்த மடிப்பாக்கம் போலீசார் தேவசேனாவின் உடலைக் கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதுகுறித்து, போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BY SATHEESH | APR 3, 2018 6:45 PM #SUICIDE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS