உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கோயில் ஒன்றில், சுவாமி சிலைகளுக்கு ஏசி மற்றும் குளிரூட்டும் வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன.

 

கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் நமக்கு போலவே கடவுளுக்கும் வியர்க்கும் என்று கூறியதால், சுவாமி சிலைகளுக்கு ஏசி வசதி செய்யப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட கோயில் குருக்கள் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

 

தற்போது வட மாநிலங்களை புழுதிப்புயல், மழை ஆகியவை மாறி மாறி மிரட்டி வருகின்றன. இதற்கிடையில் வெயிலும் கொளுத்தி எடுப்பதால் மக்கள் தங்கள் வழக்கமான பணிகளைச் செய்ய முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

BY MANJULA | MAY 8, 2018 3:09 PM #UTTARPRADESH #TEMPLE #KANPUR #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS