Looks like you've blocked notifications!

கடந்த வியாழக்கிழமையன்று, சதிஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட ஜிசாட் - 6ஏ, கட்டுப்பாட்டு அறையுடனான தனது தொடர்பை இழந்து விட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

ரூபாய் 270 கோடி செலவில், சுமார் 2000 கிலோகிராம் எடையில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைகோள், தனது முதல் மற்றும் இரண்டாவது சுற்று வட்ட பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

 

ஆனால், நேற்று  ஜிசாட் - 6ஏ செயற்கைக்கோள் பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறை உடனான தனது தொடர்பை இழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

BY SATHEESH | APR 2, 2018 7:15 PM #GSAT6A #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS