கடந்த வாரம் தொடங்கிய பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.வெங்காயம் போன்ற பொருட்களால் பிக்பாஸ் வீட்டில் தற்போது பிரச்சினை லேசாக எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளது.

 

இந்த நிலையில்,பிக்பாஸ் வீட்டுக்காக போடப்பட்ட செட்டில் ஃபெப்சி ஊழியர்கள் பிரச்சினை செய்து வருவதாவும், அதனால் பிக்பாஸ் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இது உண்மையா? என அறிந்துகொள்ள நெருங்கிய வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது இது முற்றிலும் பொய்யான செய்தி என்றும், ஷூட்டிங் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்றும் தெரிவித்தனர்.

BY MANJULA | JUN 22, 2018 4:47 PM #KAMALHAASAN #BIGGBOSS2 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS