2018-ம் ஆண்டிற்கான 'பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள்' சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டிற்கான சிறந்த இயக்குநர் விருதை விக்ரம் வேதா புகழ் புஷ்கர்-காயத்ரி வென்றனர்.

 

விருதை வழங்கிய இயக்குநர் வெங்கட் பிரபு தமிழ்படம் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது குறித்து பேசுகையில், ''சிவாவோட பர்த்டே அன்னைக்கு அந்த பர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ண சொன்னாங்க. எனக்கு அல்லு விட்டுடுச்சு என்னையும், பிரேம்ஜியையும் வச்சு செஞ்சுட்டாங்க,'' என்றார்.

 

தமிழ்படம் குறித்து புஷ்கர்-காயத்ரி பேசும்போது, "டப்பிங் பேசும்போது சிவா எனக்கு போன் பண்ணி இந்த மாதிரி டயலாக் இருக்கு மச்சினு சொன்னான். எனக்கு முன்னாடியே தெரியும்னு சொன்னேன். புரோட்யூசர் சசியையும் சிவா விட்டு வைக்கல,''என்றார்.  

BY MANJULA | JUN 18, 2018 11:43 AM #VIJAYSETHUPATHI #BGM2018 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS