பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான 5-வது கோல்டு மெடல் விருதுகள் விழா,நேற்று முன்தினம் சென்னை ட்ரேட் சென்டரில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் நமது சமூகம்-மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ரியல் ஹீரோக்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கி பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் அவர்களைக் கவுரவித்தது.

 

முன்னதாக ரெட் கார்ப்பெட்டில் நடந்து வந்த பிரபலங்கள், எனது நகரத்தை தூய்மை+கலர்புல்லாக ஆக மாற்றுவேன் என நிப்பான் பெயிண்ட் நிறுவனத்தின் உறுதிமொழியை அங்கு வைக்கப்பட்டிருந்த போர்டில் கையெழுத்திட்டனர்.

 

எஸ்.எஸ்.ராஜமௌலி, சிம்பு, கார்த்தி, நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி, ஆண்ட்ரியா, ஹிப்ஹாப் ஆதி, விஜய் தேவரகொண்டா, டொவினோ தாமஸ், ரம்யா கிருஷ்ணன், அதிதி பாலன், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் யோகிபாபு ஆகிய நட்சத்திரங்கள் இந்த உறுதிமொழியை ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

BY MANJULA | JUN 19, 2018 7:50 PM #NAYANTHARA #BGM2018 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS