Looks like you've blocked notifications!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரை கொலை செய்ய முயற்சித்ததாக, அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி-ஆக இருப்பவர் சத்யபாமா. சத்யபாமாவுக்கும் அவருடைய கணவர் வாசுவுக்கும் 28 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, ஒரு மகன் உள்ளார்.

 

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழும் நிலையில், சத்யபிரியாவின் சகோதரர் சண்முகபிரபு கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

 

அதில், வாசு சத்யபிரியாவை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே,  வாசுவை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

BY SATHEESH | MAR 30, 2018 11:05 AM #AIADMK #ATTEMPTMURDER #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS