வேலூர் மாவட்டம் டி.சி. குப்பம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மகேந்திரனுக்கும், திமுக பிரமுகர் மணிமாறனுக்கும் ஒப்பந்த டெண்டர் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் சம்பவ தினத்தன்று மகேந்திரனை-மணிமாறன் அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமுற்ற  மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

தற்போது தலைமறைவான மணிமாறனை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

BY MANJULA | MAY 5, 2018 9:57 PM #MURDER #AIADMK #DMK #VELLORE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS