Looks like you've blocked notifications!

மும்பையில் 17 வயது மாணவர், 16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டுவதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரில், தன் மகளிடம் நண்பனாக பழகத்தொடங்கிய  அந்த மாணவர்,  தன் மகளை கற்பழித்து விட்டதாகவும், அதனை வீடியோ எடுத்து வைத்து மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து அந்த பெண்ணிடம் வீடியோ-வை காண்பித்து மிரட்டுவதாகவும், மேலும் அதே பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்களும் அந்த வீடியோவை வைத்து மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து, குர்லா காவல் நிலைய போலீசார் அந்த வாலிபரை கைது செய்து போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

BY SATHEESH | APR 3, 2018 12:40 PM #RAPE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS