ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று இந்தியா-ஹாங்காங் அணிகள் மோதின. இதில் இந்திய அணி போராடி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

போட்டியின்போது 'மேட்ச் பினிஷர்' என புகழப்படும் தோனி களத்தில் இறங்கினார். போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் தோனியைப் பார்த்து ஆராவாரம் செய்தான். தொடர்ந்து 3 பந்துகளை சந்தித்த தோனி ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆனார்.

 

இதனைப் பார்த்த அச்சிறுவன் தனது ஏமாற்றத்தையும்,விரக்தியையும் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தினான். போட்டியை ஷூட் செய்துகொண்டிருந்த கேமரா அந்த சிறுவனின், வர்ணனையாளர்களும் அந்த சிறுவன் குறித்து பேசினர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக பார்வைகளைப் பெற்று வருகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS