முன்னாள் காதலரைக் கொன்று பெண் செய்த அதிர்ச்சி காரியம்!

Home > தமிழ் news
By |

அபுதாபியில் 30 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் தன் காதலரைக்  கொன்று அவரின் உடல் பாகங்களை கூறுபோட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

தான் கொன்ற தனது முன்னாள் காதலர் மீது வேறு பெண்ணுடனான தகாத உறவு குற்றச்சாட்டினை சுமத்திவிட்டு தான் விருப்பப்பட்டவரோடு இருப்பதற்காக இப்பெண் செய்துள்ள இந்த காரியத்தை, கொலை செய்யப்பட்டவரது சகோதரர் கண்டுபிடித்து போலீசாரிடம் தகவல் அளித்துள்ளார். 

 

போலீசார் விசாரணையில், தன் முன்னாள் காதலரைக் கொன்று உடல் பாகங்களை கூறுபோட்டு கட்டுமான பணிகளைச் செய்பவர்களுக்கு உண்ணும் உணவான மொரக்கான் டிஷ்ஷாக செய்து கொடுத்திருக்கும் கோர உண்மை வெளிவந்துள்ளது மேற்கொண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MURDER, CRIME, WOMEN, EXBOYFRIEND

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS