ஆதார் ஏன் அவசியமானது ? : ஏ.கே.சிக்ரி விளக்கம்!
Home > தமிழ் news
ஆதார் ஏன் அவசியமாகிறது என உச்சநீதிமன்ற நீதிபதி கூறியதாவது: தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கிறது என்பது மட்டுமே ஆதார் விஷயத்தில் பிரச்னையாக இருந்தது. ஆனால் சிறந்ததாக இருப்பதை விட தனித்துவமாக இருப்பதே மேல் கடந்த சில ஆண்டுகளில் அதிகமாக பேசப்படும் ஒன்றாக ஆதார் மாறி இருக்கிறது.
ஒருவருக்கு கொடுக்கப்படும் ஆதார் அடையாள அட்டையை வேறு ஒருவருக்கு கொடுக்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டைக்கும் மற்ற அடையாள அட்டைகளுக்கும் வித்தியாசம் உள்ளது.
போலி ஆதார் அட்டை தயாரிக்க முடியாது; இது தனித்துவமானது. ஆதாருக்காக குறைந்தபட்ச தகவல்களே பெறப்படுகின்றன. ஒருவரின் கையெழுத்தை கூட மாற்றலாம்; ஆனால் கைரேகையை மாற்ற முடியாது. ஆதாருக்காக குறைந்தபட்ச தகவல்களே பெறப்படுகின்றன.
AADHAAR, AADHARVERDICT, SUPREMECOURT, INDIA, GOVT, AKSIKRI, ARJAN KUMAR SIKRI
OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- 2019 முதல் 1 நொடிக்கு 100 ஜிபி வரை அதிவேக இண்டர்நெட்டுக்கு வாய்ப்பு!
- மீண்டும் கேப்டனாக, ’தோனி’ களமிறங்கும் 200வது ஒருநாள் போட்டி!
- சரக்கு லாரிகளின் கட்டணம் அதிரடியாக 25 % உயர்வு... காய்கறிகளின் விலை??
- ‘அடுத்த இலக்கு இதுதான்’.. ‘அர்ஜூனா விருது’ பெற்ற தமிழக வீரர்!
- 8 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி உண்டா? உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு!
- 13 ஆயிரம் அடி உயரத்தில் ’பறந்து’, மோடியை வாழ்த்திய பெண்!
- தாலி, மெட்டி அணிய தடை .. கழட்டிவிட்டு தேர்வு எழுதிய பெண்கள்!
- 3 மருந்துகளுக்கான தடையை மட்டும் நீக்கி, விற்பனைக்கு அனுமதி!
- வீராட் கோலிக்கு பரிந்துரைக்கப்பட்ட மத்திய அரசின் உயரிய விருது!
- ஆச்சர்யம் ஆனால் உண்மை..’ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துறவங்க இவங்கதான்’!