கேப்டன் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

 

இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இதற்கிடையில் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து அணியினர் விளையாடி பயிற்சி செய்து வருகின்றனர்.

 

இதேபோல இந்திய அணி எஸ்எக்ஸ் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இதில் 3-ம் நாள் ஆட்டத்தின்போது இந்திய வீரர்கள் மைதானத்தில் நுழைந்தனர். அப்போது பாரம்பரிய இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன.

 

இதைக்கண்ட கோலி உற்சாகமாக நடனமாட,தவானும் சில ஸ்டெப்ஸ் போட்டார். இந்த வீடியோவை எஸ்எக்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS