துரத்திய காட்டு யானை...நூலிழையில் உயிர் தப்பிய சுற்றுலாப்பயணிகள்!

Home > தமிழ் news
By |

கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள பந்திப்பூர் தேசிய வன உயிரியல் பூங்காவில் சுற்றுலாப்பயணிகளை காட்டு யானை கும்பல் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றுலாப்பயணிகள் அனைவரும் வனத்துறையினரின் வாகனத்தில் பூங்காவை சுற்றி பார்த்து கொண்டிருந்தார்கள்.அப்போது திடீரென கும்பலாக வந்த காட்டு யானைகள் அவர்களின் வாகனத்தை துரத்தியது.

 

உடனே வாகனத்தை எடுத்த வனத்துறை ஓட்டுநர் வேகமாக பின்னல் வந்து யானைகளிடம் இருந்து சுற்றுலாப்பயணிகளை கைப்பற்றினர்.இதை வாகனத்தில் இருந்த நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.அது தற்போது வைரலாகி வருகிறது.

KARNATAKA, BANDIPUR FOREST, ELEPHANTS CHASING

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS