இதுதான் தீபாவளி ஆஃபர்: 3 நாட்களுக்கு தியேட்டர்களில் கூடுதல் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி!
Home > தமிழ் news
தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களை ஒட்டி, திரையரங்குகளில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் மாஸ் ஹீரோக்களின் படங்கள் வரிசையாக வெளிவிடப்படுவது எல்லாம் பண்டிகை நேரத்தில்தான் என்பதால் அனைத்து திரையரங்குகளும் பிஸியாக ஹவுஸ்ஃபுல்லாக படங்களை ஓட்டுகின்றன.
எனினும் பலருக்கும் பண்டிகை நாட்களில் நினைத்த படங்களுக்கான டிக்கெட் கிடைப்பது கடினமாகவே இருக்கின்றன. அதனால் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சார்பில் திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சியை ஓட்டுவதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தது.
இதனை அடுத்து இந்த பண்டிகை நாட்களில் கூடுதலாக ஒரு திரைக்காட்சி ஓட்டுவதற்கான அனுமதியினை தமிழக அரசு அறிவித்துள்ளது. தினசரி நான்கு காட்சிகள் ஓட்டும் திரையரங்குகள் தீபாவளி மட்டுமல்லாது, வரும் நவம்பர் 7, 8, 9 ஆகிய 3 நாட்களுக்கும் இதே போல் கூடுதல் காட்சிகளை திரையிடுவதற்கான அனுமதியினை தமிழக அரசு வழங்கியுள்ளது.
OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- 130 வருடமாக பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து அசத்தும் கிராமம்!
- ‘சொன்னா கேக்கனும்.. 15 வருஷமா பாக்குற எங்களுக்கு தெரியாதா எப்படி ட்விஸ்ட் அடிக்கும்னு?’:தமிழ்நாடு வெதர்மேன்!
- ‘இதென்ன மருத்துவமனையா..மதுபானக் கடையா?’: டென்ஷனான கலெக்டர் விதித்த அபராதத் தொகை!
- தேனி: நியூட்ரினோவுக்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு!
- TN govt issues timings for firecrackers to be burst
- பட்டாசு வெடிப்பதற்கான அந்த 2 மணி நேரத்தை அறிவித்த தமிழக அரசு!
- Shocking - 7-yr-old dies after firecracker bursts in mouth
- தீபாவளிக்கு அரசுப்பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த எதிரொலி: அமைச்சரின் அதிரடி அறிவிப்புகள்!
- 1000 வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்:கனமழை பாதித்த கோபியில் அமைச்சர் ஆய்வு!
- தமிழ்நாடு: இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு!