'வந்தா ராஜாவா தான் வருவேன்'... சொன்னதைச் செய்த சிம்பு?
Home > தமிழ் news
சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த 'செக்க சிவந்த வானம்' படத்தில், சிம்பு பேசிய வசனமே அவரது அடுத்த படத்தின் தலைப்பு என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய வேடங்களில் மஹத், கேத்தரின் தெரசா ஆகியோரும் நடித்து வருகின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்துக்கு, ஹிப்ஹாப் தமிழா இசையமைத்து வருகிறார்.
இந்தநிலையில் இப்படத்துக்கு 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என, 'செக்க சிவந்த வானம்' படத்தில் சிம்பு பேசிய பிரபல வசனம் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SIMBU, CCV, SUNDARC
OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- எத்தியுடன் 3-வது முறையாக.. கைகோர்க்கும் பிரபல இயக்குநர்!
- 'சினிமாவை விட்டு விலகிய' சிம்பு-தனுஷ் நடிகை.. காரணம் இதுதான்!
- 'எத்தி' சிம்புவுக்கு பிடித்த 'பிக்பாஸ்' போட்டியாளர் இவர் தானாம்!
- நீண்ட நாட்களுக்குப்பின் 'தமிழ் சினிமாவின்' சிறந்த சண்டைக்காட்சிகள்
- Watch Video: இதற்கு முன்னால் 'சிம்புவை' இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்!
- செக்கச்சிவந்த வானம்: தமிழ்+தெலுங்கில் சிம்புவின் 'செம மாஸ்' கதாபாத்திரம் இதுதான்!
- 'சிம்பு எங்கள் தயாரிப்பில் நடிக்கிறார்'..அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட லைகா!
- 'செக்கச்சிவந்த வானம்' படத்தின் 'வெளியீட்டு' தேதி இதுதான்!
- 'இளம்' இயக்குநருடன் கைகோர்க்கும் சிம்பு?
- காதல், திருமணம் எதுவென்றாலும் 'இவரோடு' மட்டும்தான்.. தெறிக்கவிட்ட சிம்பு!