'இவர் தான் நம்ம டீமோட சொத்து'...டி20-ல எப்படி கலக்க போறாருனு பாருங்க...மனம் திறந்த அதிரடி பேட்ஸ்மேன்!
Home > தமிழ் newsஐசிசியின் வளரும் வீரர் என்ற விருதினை பெற்ற ரிஷப் பந்த்,தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் இந்திய அணியின் சொத்தாகி வருவதாக ஷிகர் தவண் புகழாரம் சூட்டியுள்ளார்.

பௌன்செர் பந்துகளை எதிர்கொள்ள டென்னிஸ் பந்தில் பயிற்சி எடுத்து வரும் ஷிகர் தவண்,ஒரே ஷாட்டை திரும்பத் திரும்ப ஆடி பயிற்சி எடுத்தால்,நிச்சயம் போட்டியின்போது நன்றாக ஆட முடியும் என தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பயிற்சி செய்யும்போது,த்ரோ செய்யப்படும் பந்துகளை ஒரே இடத்தில் பிட்ச் செய்வது என்பது கடினம்.இந்த நேரத்தில் தான் டென்னிஸ் பந்தில் பயிற்சி செய்வது நமக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
மேலும் ரிஷப் பந்த் குறித்து கூறுகையில் அவர் நன்றாக அடித்து ஆடக்கூடிய ஆக்ரோஷ பேட்ஸ்மேன், அணிக்கு அவர் ஒரு சொத்து.எதிரணியிடமிருந்து ஆட்டத்தை குறைந்த நேரத்தில் நம்ம பக்கம் திருப்பக் கூடியவர். டி20 கிரிக்கெட்டிலும் கிடைத்த இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொள்வார்.அவர் நிச்சயம் டி20 போட்டியில் கலக்குவார் என ஷிகர் தவண் தெரிவித்துள்ளார்.
OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- முதல்முறையாக, சர்வதேச இந்திய அணியில் ஒன்றாக களமிறங்கும் இந்த சகோதரர்கள்!
- ‘இன்னும் 3 போட்டிதான்’.. பாகிஸ்தானின் சாதனையை முறியடிக்க இந்தியாவுக்கு வாய்ப்பு!
- ‘இவர் உலகக்கோப்பையில் அச்சுறுத்துவார்’.. அவர்’.. சச்சின் பாராட்டிய வீரர்கள்!
- 'மேட்ச்ச விடுங்க நெஜத்துல நீங்கதான் ஹீரோ'.. தெறிக்க விடும் நெட்டிசன்கள்!
- 'தோனி,ஸ்டெம்ப் மைக்கில்...அப்படி பேசுவாருன்னு நான் நினைக்கவே இல்ல'...வைரலாகும் வீடியோ!
- 'எங்க தலக்கு எவ்ளோ தில்லு'பாத்தியா.. ஐசிசியை அலற விட்ட வீரர்!
- ‘கோலி இல்லல?.. 3-வதா என்ன எறக்கிவிடுறீங்களா?’.. ரோஹித்திடம் கேள்வி கேட்ட வீரர்!
- "MS Dhoni behind stumps?": ICC gives valuable advice
- 'என்ன விட்ருப்பா ப்ளீஸ்'.. கிரவுண்டில் தெறிச்சு ஓடும் தோனி..வைரல் வீடியோ!
- ‘ஒரே ஒரு விக்கெட்தான்..மொத்த டீமும் க்ளோஸ்’.. ‘தல’ தோனியின் வைரல் வீடியோ!