கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு...தானே இறங்கி சாக்கடையை சுத்தம் செய்த முதல்வர்!

Home > தமிழ் news
By |

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி தூர்வாரிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

 

முதலமைச்சர் நாராயணசாமி ஆய்விற்காக புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பிற்கு சென்றார்.அப்போது அங்கு கழிவுநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டிருப்பதை கண்ட அவர்,நேரடியாக அவரே இறங்கி சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.அதன் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

PUDUCHERRY, NARAYANASAMY

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS