’பிறகு பதில் அளிக்கிறேன்‘: பாலியல் சிக்கலில் சிக்கிய இணை அமைச்சர்!

Home > தமிழ் news
By |

பாலியல் புகார்களுக்குள் சிக்கியிருக்கும் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு கடந்த வாரம் அரசுமுறை பயணமாக நைஜீரியாவுக்கு சென்றிருந்த நிலையில் இன்று காலை டெல்லிக்கு வந்தார்.  அங்கு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு “பிறகு பதில் சொல்லுகிறேன்” என்று கூறி கடந்து சென்றுள்ளார்.

 

பத்திரிகை ஆசிரியராக பணியில் இருந்த போது, அவருக்குக் கீழ் பணியில் இருந்த பெண் பத்திரிகையாளர் பலரையும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மீ டூ ஹேஷ்டேகில் பதிவிடப்பட்டு அறியப்பட்டதுதான் அவர் மீதான இந்த குற்றச் சாட்டு.

 

மேலும் பாதிப்படைந்த பெண்களுக்கு பாஜக ஆதரவுக்கர்ம நீட்டுவதால், இணை அமைச்சர் அக்பர் பதவியில் இருந்து விலக்கப்படுவார் என்றும் இதுகுறித்து பிரதமர் விரைவில் முடிவெடுப்பார் என்றும் தெரிகிறது.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS