யானை மீது 750 கிலோ எடை கொண்ட அம்மன்.. மைசூர் தசரா விழா!
Home > தமிழ் news
மைசூரு தசரா விழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற இவ்விழாவின் ஒரு பகுதியாக ஜம்பு சவாரி ஊர்வலம் மைசூரில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் சுமார் 72 கலைக்குழுவினர் 45 அலங்கார வண்டிகள் பங்கேற்கின்றன. இந்த ஊர்வலத்தை முதல்வர் கர்நாடக குமாரசுவாமி, தன்னுடைய அரண்மனை வளாகத்திலிருந்து தொடங்கி வைக்கிறார்.
மேலும் அர்ஜுனா என்கிற யானை அலங்கரிக்கப்பட்டு, அதன் மேல் 750 கிலோ எடைகொண்ட தங்க அம்பாரியில் சாமூண்டீஸ்வரி அம்மன், ஊர்வலமாக மைசூர் நகரின் முக்கிய சாலைகளில் பவனவந்து பண்ணிமண்டபம் வந்தடைகிறது.
அதுமட்டுமல்லாமல், இதனைக்காண தசரா விழாவைக்காண பல்லாயிரம் பேர் மைசூருவில் முகாமிட்டுள்ளனர். விழாவையொட்டி மாநகரம் முழுவதும் மின்விளக்குகளால் ஜொலிக்கிறது. இந்த நிலையில் இன்று அரண்மனையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- காங்கிரஸ் முதல் மோடி வரை: அரசியல் சதுரங்க ஆட்டக்காரர் ஜனதா தளத்தில் இணைந்தார்!
- வங்கிக்கடன் பெற மேனேஜர் போட்ட கண்டிஷன்.. வெளுத்து வாங்கிய பெண்!
- சொந்த ஊருக்கு திரும்ப முயற்சித்த 31 வங்கதேச மக்கள் ரயில்நிலையத்தில் கைது!
- WATCH | Bank Manager Demands Sex For Sanctioning Loan; Gets Beaten Up By Woman In Full Public View
- மாணவர்கள் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்ட பள்ளி முதல்வர்!
- ‘தடுக்கி விழுந்த தேவகவுடா’:68 வயதிலும் திறமாக ஓடும் வைரல் வீடியோ!
- வாகன சோதனையில் ஈடுபட்ட காவலரை, வீட்டுக்கு அழைத்துச்சென்று இளைஞர்கள் கொடூரம்!
- Man Uses All His Savings To Build Bridge in Village So That Children Can Go To School
- மும்பை:சைபர் திருடனிடம் ரூ.143 கோடி இழந்த ஸ்டேட் பாங்க் ஆப் மொரிஷியஸ்!
- தாய்-தந்தை-தங்கை 3 பேரையும் கொன்று, நாடகமாடிய 19 வயது இளைஞர்!