'புல்வாமா தாக்குதல்'...மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள்...'வேட்டையாடிய இந்திய ராணுவம்'!
Home > தமிழ் newsபுல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தற்கொலை படைத்தாக்குதலில்,40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தார்கள்.இந்தியா முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு,உலக நாடுகள் பலவும் தங்களின் கண்டனத்தை தெரிவித்தது. தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய ராணுவத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள் இருவரை இந்திய ராணுவம் என்கவுண்டர் செய்திருக்கிறது.பல மணிநேரம் நீடித்த துப்பாக்கிச்சண்டையில் காலி ரஷீத், கம்ரான் என்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'மறைந்த ராணுவ வீரர்களுக்கு, நாம் என்ன செய்ய முடியும்?.. இதோ'.. கிரிக்கெட் பிரபலம் அதிரடி!
- ‘யாரும் அழ வேண்டாம், நான் பிறந்ததே நாட்டிற்காக இறக்கத் தான்’.. மனதை உருக்கும் ராணுவ வீரரின் கவிதை!
- 'அம்மா'உங்கள கிட்ட இருந்து பாத்துக்கணும்'...சொல்லிட்டு போனவன் திரும்ப வரவே இல்ல!
- 'வீரர்கள் தான் எனக்கு முக்கியம்'...மகளின் திருமணத்தில்...'வைர வியாபாரியின் நெகிழவைத்த செயல்'!
- பலியான வீரரின் சடலத்தை தோள்கொடுத்து தூக்கிய உள்துறை அமைச்சர்.. வைரல் வீடியோ!
- "We will not forget": CRPF reacts to Pulwama Terror Attack for the first time
- ‘4 மாச கர்ப்பிணி மனைவிகிட்ட, இத எப்படி சொல்றது?’.. கலங்கும் தமிழக குடும்பம்!
- CM Edappadi Palaniswami announces Rs 20 lakh solatium for 2 breaved families of CRPF jawans
- 'நம்ம நாட்டுல யாராவது தீவிரவாதிகளை ஆதரித்தால்...துப்பாக்கியால் சுடுங்கள்'...இந்திய வீரர் ஆவேசம்!
- Pulwama Terror Attack - India summons Pakistan envoy