
கடந்த வாரம் நிகழ்ந்த சுதந்திர தின விழாவில் மரபு சார்ந்த எரிபொருளை உற்பத்தி செய்து அதன் மூலம் பெட்ரோல் போன்ற மரபுசாரா வளங்களுக்கு மாற்றாக எத்தனால் போன்ற எரிவாயுக்களை பயன்படுத்த இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இயற்கை எரிபொருளில் இயங்கக் கூடிய இந்திய நாட்டின் முதல் தனியார் விமான பயணம் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது. உத்தரகாண்டின் டேராடூனில் இருந்து டெல்லிக்கு முதல் பயணத்தை மேற்கொண்ட இந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
முன்னதாக ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தீர்மானத்தில், பெட்ரோல் வளங்களுக்காக அரபு நாடுகளை சார்ந்து இருக்கக் கூடாது என ஒரு மனதாக முடிவெடுக்கப் பட்டிருந்தது. கனடாவும் சவுதி அரேபிய நாடுகளுக்கு எதிராக கடந்த வாரம் பேசியதில் இருந்து, தற்போது மரபு சார்ந்த எரிபொருளை இந்தியா பயன்படுத்தத் தொடங்கியுள்ளதும், அடுத்து பேட்டரி கார்களை இயக்க இந்தியா திட்டமிட்டிருப்பதும் உலக அரங்கில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம்.
RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- மோடி பேசிய AFSPA சட்டம் என்பது என்ன?
- பாஜக-வின் 'முதல் பிரதமர்' வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி காலமானார்!
- ஆட்சிக்கு வந்து 5வது ஆண்டாக சுதந்திர கொடி ஏற்றிய மோடி!
- சுதந்திர தினத்தையொட்டி வண்ணமயமான செங்கோட்டை!
- 2022ஆம் ஆண்டு முதல் பெட்ரோலுக்கான மாற்றுத் தீர்வு ... பிரதமர் மோடி!
- இந்திய தம்பதியை இறக்கிவிட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்...இனப்பாகுபாடு காட்டியதாக புகார் !
- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தெர்மல் பேட்டரி கார்கள்.. விரைவில் இந்தியாவில் அறிமுகம்!
- 'சிக்கித் தவிக்கும் தமிழர்கள்'.. ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுவார்களா?
- ’இந்தியர்கள் உட்பட’.. ஒன்றரை லட்சம் மக்களை வெளியேறச் சொல்லும் மலேசியா!
- நடுவானில் நேருக்கு 'நேராக மோதிக்கொண்ட' ஹெலிகாப்டர்கள்.. 18 பேர் பலி!