’வேண்டாம்.. ஏன் கருத்து சொல்லனும்? படம் நல்லா ஓடுறதுக்கா?’: தமிழிசை!

Home > தமிழ் news
By |

சமீபத்தில் நிகழ்ந்த சர்க்கார் பட இசை விழாவில், விஜய் பேசிய அரசியல் கருத்துக்கள் இணையத்தில் வைரலாகும் வரும் நிலையில், இது குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் கேட்கப்பட்டது.


அப்போது அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய தமிழிசை சவுந்தர்ராஜன், அரசியலிலும் நடிகர்களே கோலோச்சுகிறார்கள். அங்கும் அவர்கள்தான் நடிக்கவும் செய்கிறார்கள்.  ஆனால் உண்மையான ஒரு  அரசியல்வாதி நடிப்பதே இல்லை.  ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்கிற முன்னுதாரணம் காட்டுவதற்கான அவசியம் இனியும் தேவைப்படுவதில்லை என்று கூறினார். 

 

மேலும் கருத்து கூறி, படத்தை ஓட வைக்க வேண்டுமா? ஆகையினால் கருத்து எதுவும் தான் கூற விரும்பவில்லை என்று கூறி அதிர வைத்தார். 

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS