அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும்
Home > தமிழ் news
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், ''தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. இது ஒரிசா அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. அரபிக்கடலில் வரும் 12-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.சென்னையில் பரவலான மழை பெய்யும். வடகிழக்கு பருவ மழைக்கு சாதகமான சூழல் நிலவுகிறது,'' என்றார்.
முன்னதாக தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட 'ரெட் அலெர்ட்'டை வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ’ரெட் அலர்ட்’ வாபஸ்: வானிலை ஆய்வு மையம்!
- வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் பேருந்து.. பதைபதைக்கச் செய்யும் வீடியோ உள்ளே!
- India On High Alert; IMD Forecasts Heavy Rainfall In All Of These States
- தமிழ்நாடு முழுவதும் இடி,மின்னலுடன் மழை பெய்யும்
- அடுத்த 15 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்
- இந்த இரண்டு நாட்களிலும் தமிழகத்தில் பலத்த கனமழை ..மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை !
- சென்னையில் மழை தொடருமா?..தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் !
- தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படுமா?... தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்!
- அடுத்த '2 நாட்களுக்கு' மழை நீடிக்கும்: சென்னை வானிலை மையம்
- கொச்சி கடற்படை தளத்தில் இருந்து தொடங்கிய விமான சேவை!