'கஜா வராண்டா கஜா வராண்டா'.. சென்னையைத் தாக்கும் கஜா வெயில்?

Home > தமிழ் news
By |

 இன்றிரவு 8 மணிக்கு நாகப்பட்டினம் அருகே கஜா புயல் கரையைக் கடக்கவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அதேநேரம் நெட்டிசன்களும் முன்னேச்சரிக்கையாக களத்தில் இறங்கி கஜாவைக் கிண்டலடித்து வருகின்றனர். அதிலிருந்து ஒருசில ட்வீட்களை இங்கே பார்க்கலாம்.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS