சென்னையில் சபரிமலை தீர்ப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்!

Home > தமிழ் news
By |

முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்வதற்கு அனைத்து வயது பெண்களுக்கும் இருந்த தடையை நீக்கி, அரசியலமைப்புச் சட்டத்தின் தனிமனித உரிமை மற்றும் பெண்களுக்கான மதவழிபாட்டு ஒடுக்கத்துக்கு எதிரான சட்டப்பரிவுகள் 21 மற்றும் 25-ன் படி அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோவிலுக்குள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பளித்திருந்தது.

 

இந்தத் தீர்ப்பினை எதிர்த்து பலவேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்ததுபோல, தமிழகத்திலும் தற்போது இந்த தீர்ப்புக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி நிகழ்த்தப்படுகிறது. சென்னை சங்கரா நகரில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் பக்தர்கள் பேரணியாய் சென்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SABARIMALAVERDICT, SABARIMALATEMPLE, SABARIMALAPROTEST, CHENNAI, TAMILNADU

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS