மும்பை:சைபர் திருடனிடம் ரூ.143 கோடி இழந்த ஸ்டேட் பாங்க் ஆப் மொரிஷியஸ்!

Home > தமிழ் news
By |

மும்பையில் வங்கிக் கணக்கின் வலைதளத்தில் நுழைந்து, வங்கிக் கணக்காளர்களின் ரகசிய கணக்கு விபரங்களை எடுத்து ஹேக்கர் திருடியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் மொரிஷியஸ் வங்கியின் மும்பை நரிமான் பாய்ண்ட் எனும் கிளையில் ரூ.143 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளதாகவும், இப்பணத்தை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளை பராமரிக்கும் வங்கியின் ரகசிய வலைத்தளத்தில்  மர்மநபர்கள் ஊடுருவி  ஹேக்கிங் செய்து பரிவர்த்தனை செய்து திருடியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து இந்த தொழில்நுட்பத் திருட்டு பற்றி பொருளீட்டாளர் குற்றவியல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது.

MUMBAI, STATEBANKOFMAURITIUS, SBM, ROBERRY, CYBERTHEFT, CYBERCRIME, BANKROBERRY, INDIA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS