கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஷாரிக்,மும்தாஜ், ரித்விகா,பாலாஜி,மஹத் மற்றும் பொன்னம்பலம்  ஆகியோர் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டனர்.

 

இதில் ரித்விகா காப்பாற்றப்பட்டதாக கமல் நேற்று இரவு அறிவித்தார். இதனால் மீதமுள்ள 5 பேரில் வீட்டைவிட்டு செல்லபோவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.

 

இந்தநிலையில் பாலாஜி, மஹத்,மும்தாஜ், பொன்னம்பலம் ஆகிய நால்வரும் காப்பற்றப்பட்டதாக அறிவித்த கமல், ஷாரிக் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS