பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவர் பதவிக்கு யாஷிகா-மஹத் இருவரும் போட்டியிடுகின்றனர். இவர்கள் ஒவ்வொரு போட்டியாளராக சந்தித்து தங்களுக்கு வாக்கு கேட்க வேண்டும் என பிக்பாஸ் தெரிவிக்கிறார்.

 

இதனால் மஹத் ஒவ்வொரு போட்டியாளராக சந்தித்து தனக்கு வாக்களிக்குமாறு கேட்க, அவர்கள் அனைவரும் நாங்கள் யாஷிகாவுக்கே வாக்களிப்போம் என்கின்றனர்.தொடர்ந்து பாலாஜியிடம் சென்று மஹத் வாக்கு கேட்க, அவர் மக்களுக்காக நீங்க என்ன செஞ்சீங்க என கேள்வி கேட்கிறார்.

 

மேலும் மும்தாஜிடம் சென்று வாக்கு கேட்குமாறு பாலாஜி-மஹத்தை கோர்த்து விடுகிறார்.இதனால் பிக்பாஸ் வீட்டில் இன்றைய இரவு மும்தாஜ்-மஹத் இடையில் சண்டை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS