இந்தந்த தேதிகளில் நடக்கவிருந்த பல்கலைக் கழக தேர்வுகள் மட்டும் தள்ளிவைப்பு!
Home > தமிழ் news
உள் தமிழகத்தில் விடாமல் பொழிந்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 22 முதல் 24 வரையிலான திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத் தேர்வுகள் தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நவம்பர் 26ம் தேதி முதல் ஏற்கனவே கால அட்டவணைப்படி அறிவிக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் என்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- கஜா புயல் பாதித்த பகுதிகளை இன்று பார்வையிடும் தமிழக முதல்வர்!
- கனமழை காரணமாக இந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர்கள் உத்தரவு!
- கஜா புயல் நிவாரணமாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு!
- கஜா புயல் தாக்கிய மாவட்டங்களில் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்தும் தேதி நீட்டிப்பு!
- More rains for TN? IMD issues new bulletin
- 'ஊருக்கே சோறு போட்ட உங்களுக்கு நான் துணை நிற்பேன்'...ட்விட்டரில் உருகிய பிரபல கிரிக்கெட் வீரர்!
- 'அடுத்த 24 மணி நேரத்தில்'...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்!
- மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை.. பேராசிரியரை கண்டித்து போராட்டம்!
- கஜா புயலுக்கு பின் அடுத்து 3 நாட்களுக்கு மழை: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
- Cyclone Gaja takes away 11 lives; Ravages Nagapattinam