காதலர்களை புகைப்படம் எடுத்த நிருபரை, சக நிருபர்கள் தாக்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

வங்காள தேசத்தை சேர்ந்த பத்திரிகை புகைப்படக்காரர் ஜிபன் அகமது என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில், காதலர்கள் முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

 

கடந்த திங்கட்கிழமை ஜிபன் வெளியிட்ட அந்த பதிவில் காதலர்கள் மழையில் நனைந்தபடி தங்களை மறந்து முத்தமிட்டுக் கொள்வது போல, புகைப்படம் இருந்தது.  இதனைப் பார்த்த அவரது சக புகைப்படக்காரர்களில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகமதுவை அடித்து உதைத்துள்ளனர்.  

BY MANJULA | JUL 28, 2018 7:48 PM #BANGLADESH #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS