ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சாலை விபத்தில் கோர பலி!

Home > தமிழ் news
By |

 சட்டீஸ்கர் மாநிலம் பிலாய் எனும் ஊரில் இருந்து தொங்கர்கருக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் வந்துகொண்டிருந்தனர்.

 

இடையில் இருக்கும் ராஜ்னண்ட்கோன் என்கிற இடத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த பலத்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

 

மீதம் இருந்த 3 பேர் பலத்த படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர். இன்று காலை நிகழ்ந்த விபத்தினை அடுத்து அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்று, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். 

ACCIDENT, CHHATTISGARH

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS