11 வயது சிறுமியை சீரழித்த 64 வயது குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

Home > தமிழ் news
By |

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரத்தநாட்டில் 64 வயது விவசாயியான ராமையன் என்பவர் 11 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து அந்த குழந்தையின் வாழ்வையே சீரழித்த செய்தி அனைவரையும் உலுக்கியது. 

 

இதனையடுத்து கைது செய்யப்பட்ட ராமையனுக்கு, தஞ்சாவூர் அனைத்து மகளிர் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் இரட்டை ஆயுள் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மருத்துவமனையில் இருக்கும் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதோடு, ராமையாவினால் பால்வினை நோய்க்கு ஆளாக்கப்பட்டுள்ள துயரமும் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

SEXUALABUSE, CHILDABUSE, THANJAVUR, TAMILNADU

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS