Godavari News Banner USA

சிம்ரன் சிறுமியின் மரணம் குறித்து உருக்கம் - ''மன்னிச்சுடு தேவானந்தா''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் தேவானந்தா என்ற 6 வயது சிறுமி காணாமல் போன செய்தி வெளியாக பரபரப்பு தொற்றிக்கொண்டது. காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட,  இன்று (பிப்ரவரி 28) அருகில் இருக்கும் ஏரி ஒன்றில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

சிறுமி தேவானந்தாவின் மரணம் குறித்து நடிகை சிம்ரன் தேவானந்தா உருக்கமான பதிவு | Actress Simran Emotional Tweet On Deva

சிறுமியின் மரணத்துக்கான காரணம் உடல்கூறாய்வு முடிந்த பிறகே தெரியவரும் என்று கூறப்படுகிறது. மேலும் சிறுமியின் மரணம் விபத்தாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனராம்.

இந்நிலையில் நடிகை சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மன்னிச்சுடு தேவானந்தா உன்ன பாதுகாக்க தவறிட்டோம். நம்மிடம் என்ன தவறு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள இது ஒரு எடுத்துக்காடட்டு'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor

சிறுமி தேவானந்தாவின் மரணம் குறித்து நடிகை சிம்ரன் தேவானந்தா உருக்கமான பதிவு | Actress Simran Emotional Tweet On Deva

People looking for online information on Death, Devananda, Simran will find this news story useful.